- ஓ. பன்னீர்செல்வம்
- எம் சண்முகம்
- ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம்
- சென்னை
- வெள்ளமண்டி நடராஜன்
- வழக்கறிஞர்
- எம் சண்முகா
சென்னை: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். …
The post ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.